தேசிய அளவில் 242 விருதுகளை வென்ற " சிதை" குறும்படம். தற்போது திரைப்பட உருவாக உள்ளது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேசிய அளவில் 242 விருதுகளை வேன்ற " சிதை" குறும்படம். தற்போது திரைப்படம் உருவாக உள்ளது .
படத்தின் முதல் பாகத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இதில் ஒளிப்பதிவாளர்- சுபாஷ் நாதன், எடிட்டர்- வினோத் சிவக்குமார்,
கே எம் கே ராதாகிருஷ்ணன் ,டிஜிட்டல் மக்கள் தொடர்பு- அஹ்மத் அஸ்ஜத், ஓரக்கிள் மூவிஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு , இந்நிறுவனம் என்எஃப்டி பார்ட்னராக ஓரக்கிள் மூவிஸ் வந்துள்ளனர்.
ஜூலை மாதம் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெறவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.