ஆர். ஏ. புரம் மாற்று வீடுகள் தரும் வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படுவதாக தகவல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை ஆர். ஏ. புரம் கோவிந்தசாமி நகரில் மாற்று வீடுகள் தரும் வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்கிரமித்து கட்டப் பட்ட வீடுகளை இடிக்கும் பணி பற்றி வட்டாட்சியர் வாய் மொழி உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.