- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருத்தணியில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
திருத்தணியில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
சுரேஷ் பாபு
UPDATED: May 7, 2023, 7:10:26 PM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் காற்றுடன் கனமழை தொடங்கியது,
இதனால் மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது இந்த திடீர் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் இந்த கோடை மழை பொதுமக்களுக்கு இரவு நேர மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த திடீர் கோடை மழை காரணமாக திருத்தணி சுற்றியுள்ள சில கிராமங்களில் காற்று அதிகமாக இருந்த காரணத்தினால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் நிறுத்தி வைத்தனர் மின்சாரத் துறையினர்.