அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன்,
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் இன்று (ஜூன் 16) ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடை அரிசியை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.
செய்தியாளர் பாஸ்கர்