• முகப்பு
  • district
  • திருவண்ணாமலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி

திருவண்ணாமலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (13.07.2022) ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் இரா.முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷமூர்த்தி, நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended