• முகப்பு
  • 2022-23 ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை தயாரித்தல்...

2022-23 ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை தயாரித்தல்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2022-23 ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள்,வேளாண் தொடர்பான நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக கருத்துக் கேட்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

VIDEOS

RELATED NEWS

Recommended