- முகப்பு
- உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான இடம் உணவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.