• முகப்பு
  • உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான இடம் உணவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended