வன்கொடுமை தடுப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு.

குமரவேல்

UPDATED: May 19, 2023, 8:37:06 PM

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம்  வழிகாட்டுதலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு K. அசோகன் மேற்பார்வையில், கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமைகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் வன்கொடுமை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சமுதாயத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு சமூகத்தில் போதிய நடவடிக்கை எடுத்து அனைத்து துறைகளிலும் காவல்துறை மூலமாக பரிந்துரை செய்ய வழி வகைகள் உண்டு என்பதை கிராம பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended