• முகப்பு
  • crime
  • ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை.

ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . ஆன்லைனில் விளம்பரம் செய்ய மத்திய அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் , இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை.

VIDEOS

RELATED NEWS

Recommended