ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .
ஆன்லைனில் விளம்பரம் செய்ய மத்திய அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் , இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை.