- முகப்பு
- மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை.
மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும்.
சென்னையில் பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி மற்றும் ஜன்னல்களில் ஏறியபடி பயணம் செய்கிறார்கள், இதனால் பெரும் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக போலீசார் வரும் காலங்களில் மாணவர்கள் மீது வழக்கு பதிய ஆலோசித்து வருகிறார்கள்.
செய்தியாளர் பாஸ்கர்.
இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Chennai news,Chennai tamil news,latest Chennai tamil news updates,Students,Foot board in bus,Foot board travelling,Foot board