மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
நேற்று (ஜூன் 30) இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து இந்த அலுவலகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
செய்தியாளர் பாஸ்கர்