பெரியகுளத்தில் CITU சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் DBC.. மஸ்தூர் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி தின கூலி ரூ 338 வழங்கிட வேண்டும்..
வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும்.. அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர்சுமிதா சிவக்குமார், ஆணையாளர்புனிதன், ஆகியோர்களிடம் CITU சங்கம் சார்பில் மனுக்கொடுக்கபட்டது.
கவுன்சிலர் மதன்குமார்,
மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி... DBC பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா