- முகப்பு
- சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுப்பது போல் இந்து ஏழை குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டி மனு.
சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுப்பது போல் இந்து ஏழை குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டி மனு.
முகேஷ்
UPDATED: May 8, 2023, 7:32:31 PM
கன்னியாகுமாரி : நாகர்கோகயிலில் சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுப்பது போல் இந்து ஏழை குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்துத் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8.5.2023 மனு கொடுத்தனர்.
மாவட்ட தலைவர் ராஜன் மாவட்ட அமைப்பு செயலாளர் அம்பிளி கண்ணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.