• முகப்பு
  • political
  • பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பசும்பலூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பசும்பலூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில், பிரபாகரன் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோன ஊரடங்கு போன்ற காரணங்களால் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க இயலாத நிலையில், தற்போது தொகுதியில் பசும்பலூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராஜேநதிரன், பொருளாளர் ரவிச்சந்திரன், மருத்துவர் வல்லபன் ஜெயபால் மகாதேவி, மற்றும் கழக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended