பாமக சார்பில் தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
மேஷாக்
UPDATED: May 22, 2023, 12:12:16 PM
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் சமூக ஆர்வலர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இதில் 17-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
அவருக்கு 4 கிராம் தலைமை நிலைய செயலாளராக இசக்கி படையாட்சி, பா.ம.க பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.