• முகப்பு
  • tamilnadu
  • பள்ளி மீண்டும் திறப்பதற்குள் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கல்வித்துறை அமைச்சருக்கு நினைவுப்படுத்தினர்.

பள்ளி மீண்டும் திறப்பதற்குள் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கல்வித்துறை அமைச்சருக்கு நினைவுப்படுத்தினர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடந்த மே 5,6,7 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதம் போராட்டத்தின் இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நமது கோரிக்கையை கல்வியாண்டு துவக்கத்திற்குள்ளாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை திருச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து நினைவூட்டிய நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் சேசுராஜா அவர்கள் தனது சங்க பிரதி நிதிகளுடன் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அமைச்சருக்கு நினைவு படுத்தியதாக கூறினார். செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended