• முகப்பு
  • tamilnadu
  • பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் ?

பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டம் May 5, 2022 இன்று தொடங்கியுள்ளனர். கடந்த பதினோரு வருடங்களாய் இவர்கள் குறைந்த சம்பளத்தில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மே மாதம் பணியோ சம்பளமோ போனஸோ கிடையாது. எனவே சாகும் வரை அல்லது பணி நிரந்தரம் ஆகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Part-time teachers struggle indefinitely,part time teachers,pagudhi nera asiriyargal porattam

VIDEOS

RELATED NEWS

Recommended