• முகப்பு
  • chennai
  • மூன்றாவது நாளாக தொடரும் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

மூன்றாவது நாளாக தொடரும் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ஆணை வெளியிட வேண்டி மூன்றாவது நாளாக தொடரும் உண்ணா விரத போராட்டம். பணி நிரந்தரம் ஆகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended