மூன்றாவது நாளாக தொடரும் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ஆணை வெளியிட வேண்டி மூன்றாவது நாளாக தொடரும் உண்ணா விரத போராட்டம்.
பணி நிரந்தரம் ஆகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளனர்.
செய்தியாளர் பா. கணேசன்.