Author: THE GREAT INDIA NEWS

Category: chennai

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உடனே செய்ய வேண்டி சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் May 5, 2022 இன்று தொடங்கியுள்ளனர். சாகும் வரை அல்லது பணி நிரந்தரம் ஆகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் அபிராமி என்ற ஆசிரியை உண்ணாவிரதம் இருந்த போது மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Part-time special teachers,struggle,teacher dizziness

Tags:

Comments & Conversations - 0