- முகப்பு
- நாளை மீண்டும் ஆஜராகிறார் ஓபிஎஸ்
நாளை மீண்டும் ஆஜராகிறார் ஓபிஎஸ்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்து வரும், ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இன்று ஆஜரான ஓபிஎஸ்ஸிடம், ஆணையம் தரப்பில் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாது என கூறியுள்ளார். இந்நிலையில் நாளை மீண்டும் ஆணையத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.