Author: THE GREAT INDIA NEWS

Category: education

அரசுப் பள்ளியில் கூடுதலாக நியமிக்கப் பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. இதன் மூலம் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் விலைவாசிக்கேற்ப குறைந்த பட்சம் ரூபாய் முப்பதாயிரம் சம்பளம் கிடைத்தால் குடும்பத்தை காப்பாற்ற இயலும் என்கின்றனர். மேலும் மே மாதமும் சம்பளம் கொடுத்தால் நல்லது என எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் கணேசன்.

Tags:

#arasupalliasiriyargal #Jobextensionforgovernmentschoolteachers #jobextensionforschoolteachers #schoolteachersextension #
Comments & Conversations - 0