டிராக்டர் கிணற்றில் விழுந்து ஒருவர் பலி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் தேவனாம் பாளையம் கிராமமத்திற்கு உட்பட்ட சண்முகம் என்பவர் அவரது தோட்டத்தில் வயலில் உழவு டிராக்டரில் உழவு செய்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த கிணற்றில் நிலை தடுமாறி வண்டியுடன் கிணற்றில் விழுந்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்