பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி.

நெல்சன் கென்னடி

UPDATED: May 19, 2023, 11:16:20 AM

தமிழ்நாடு, புதுவையில் கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதியவர்களில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended