• முகப்பு
  • district
  • என்எல்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு , குடிநீர் வழங்க மறுப்பதால் இதனை எதிர்த்து போராட்டம் .

என்எல்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு , குடிநீர் வழங்க மறுப்பதால் இதனை எதிர்த்து போராட்டம் .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை கண்டித்து இன்று 2வது சுரங்கம் முன்பு அனைத்துக் கட்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக புவனகிரி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ A.அருள்மொழிதேவன் கண்டன உரையாற்றினார், இதில் மந்தாரக்குப்பம், ஐடிஐ நகர் , திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களில் என்எல்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு , குடிநீர் வழங்க மறுத்து வருகின்றனர் . அதை கண்டித்து என்எல்சி நிறுவனத்தில் திடீர் போராட்டம் நடைபெற்றது . செய்தியாளர் ஆதி .அபினேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended