Author: கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

Category: இலங்கை

நிந்தவூர் கவிஞர்களுக்கான கவிப் பயிற்சிப் பட்டறை இன்று 31.05.2023 நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக கவிஞர் நவாஸ் சௌபி, மற்றும் பிரபல நூல் விமர்சகர், ஊடகவியலாளர், தமிழ் பாட ஆசிரியர் ஜெஸ்மி மூசா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் உட்பட கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews,  #agadhigal #srilankaagadhigal #thegreatindianews # #தமிழ்செய்திகள் #மாகாணசெய்திகள்
Comments & Conversations - 0