• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோயில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 15.5 2023 தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம்.

நாகர்கோயில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 15.5 2023 தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம்.

குமரி ஒற்றன்

UPDATED: May 15, 2023, 7:28:40 PM

கன்னியாகுமாரி மாவட்டம் :  நாகர்கோயில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 15.5 2023 தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது..

இதில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தங்கினார்.. கோரிக்கைகள் பின் வருமாறு :

1: 15 ஆண்டுகள் முன்பு உள்ள பழைய வாகனங்களுக்கு பதில் புதிய வாகனம் வேண்டியும்.

2.அனைத்து துறைகளில் உள்ள ஓட்டுநர் காலி இடங்கள் நிரப்ப கோரியும்.

3.தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய முறை அமல் படுத்த வேண்டியும்.

4.கல்வி தகுதி அடிப்படையில் பணி உயர்வு வேண்டியும்

5. புதிய ஒய்வுஊதிய திட்டத்தை கை விட்டு பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல் படுத்தவும்.. ஆர்ப்பாட்டம் செய்தனர்..

இதில் மாவட்ட செயலாளர் பால்ராஜ், பொறுளாளர் முருகன் மற்றும் அமைப்பு செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

VIDEOS

RELATED NEWS

Recommended