• முகப்பு
  • world
  • இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்த மூதாட்டி உயிரிழப்பு.

இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்த மூதாட்டி உயிரிழப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் பல்வேறு தமிழர்கள் தமிழ்நாடு வருகின்றனர். இந்நிலையில், இலங்கையிலிருந்து வந்து கடந்த வாரம் தமிழ்நாட்டிற்குத் தஞ்சமடைந்த முதிய தம்பதியில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி பரமேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended