திருப்புல்லாணி முழுவதும் கடைகளின் ஆக்கிரமிப்பாள் மக்கள் அவதி

கார்மேகம்

UPDATED: May 7, 2023, 9:37:58 AM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள பஜாரில் கடைகாரர்கள் சாலை அருகே உள்ள பிளாட்பாரம் வரை ஆக்கிறமித்துள்ளதால் பஜார்க்கு வரும் வாகண ஓட்டிகள் தங்கள் வாகணங்களை வேறு வழியின்றி சாலையின் பாதி தூரம் வரை நிருத்தும் நிலை ஏற்படுகின்றது.

இதனால் பேரூந்துகள், கணரக வாகணங்கள் செல்ல இடையூர் ஏற்படுகின்றது.

இதில் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பல முறை நெடுஞ்சாலைத் துறைக்கும் திருப்புல்லாணி ஊராட்சிக்கும் கோரிக்கை விடுத்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை.

நெடுஞ்சாலைத் துறையினர் திருப்புல்லாணி பஜார் ஆக்கிறமிப்பை அகற்ற வேண்டும் என்று திருப்புல்லாணி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நெடுஞ்சாலை துறை, ஆக்கிறமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended