பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியும் செய்வதில்லை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம் - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியும் செய்வதில்லை என நீதிபதிகள் வேதனை.