கன்னியாகுமரியில் கட்டுகட்டாக பணம் சிக்கியது.

முகேஷ்

UPDATED: May 6, 2023, 2:46:16 PM

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் வழியாக கேரளாவிற்கு பணம் கடத்த படுவதாக போலீசாற்கு கிடைத்த ரகசிய தகவல் படி காவல்துறையினர் சல்லடை போட்டு சலித்தனர்..

இன்று நாகர்கோயில் வழியாக கேரளா செல்லும் ஆம்னி பஸ்சை பரிசோதனை செய்த போலீசார் அதில் கடத்தி வரபட்ட  இருபது லட்சம் மற்றும் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் ராஜபிரவீன் குமார் என்பவரை கைது செய்தனர்...

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended