சாலையோரம் இருந்த நூற்றாண்டு புளியமரத்தினை காணவில்லை.??
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கம்பம் முதல் குமுளி செல்லும் வழியில் இருந்த இருபது டன் அதற்கு மேலாக இருக்கும் புளியமரத்தினை இரவோடு இரவாக வெட்டி எடுத்து சென்றுள்ளனர் .
ஒரு நாள் இரவில் புளியமரம் காணாமல் போனது அப்பகுதி பொதுமக்களிடம் புரியாத புதிராகவே உள்ளது என புலம்பி வருகின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகமும் மாநில தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கண்டு கொள்வார்களா.???
தேனி செய்தியாளர்: இரா.இராஜா.