• முகப்பு
  • district
  • சரியான சாலை இல்லாமல் மிஸ்ரிநகர் மக்கள் அவதி!

சரியான சாலை இல்லாமல் மிஸ்ரிநகர் மக்கள் அவதி!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : புத்தேரி ஊராட்சிக் குட்பட்ட மிஸ்ரிநகர் பகுதியில் உள்ள தெருக்களில் ரோடு போட பலமுறை கேட்டும் சாலை போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி சுகதாரமற்ற சூழ்நிலை உருவாகிறது, தெருக்களில் நடக்க முடிவதில்லை என சாலை போடும் போது மழைநீர் சேகரிப்புடன் கூடிய சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மற்றும் மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம் தலைவர் இரா வெங்கடேசன் வேண்டுகோள். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended