மணிப்பூர் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.
TGI
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில், நேற்று முன்தினம் (ஜூன் 29) நள்ளிரவு கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்