தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக காலங்களை வென்று வாழும் தமிழ் பொக்கிஷங்களை உலகுக்கு கொடுத்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவையார். இவருடைய தொண்டு தமிழுக்கு மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும், நாடுகளுக்கு இடையில் சமத்துவத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கூறியவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Manimandapam to Tamil grandmother Auvaiyar. In the assembly, Minister Sekarbabu said

VIDEOS

RELATED NEWS

Recommended