Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில ஆத்தூர் நன்னாவரம் ஆகிய ஊர்களில் உள்ள பெரிய ஏரி குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அகற்றி அதனை பயன்படுத்திக் கொண்டு வர வேண்டும். புத்தனந்தல் அணையிலிருந்து வெளியேறும் நீர் பிள்ளையார்குப்பம் ஆத்தூர் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய்யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்

Tags:

#kallakurichinews #kallkurichinewstamil #kallakurichinewspaper #kallakurichinewschannel #kallakurichinewsyesterday #kallakurichinewslive #kallakurichimavattamnews ##இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews
Comments & Conversations - 0