கார்த்திக் சிதம்பரம் சிபிஜ அலுவலகத்தில் ஆஜர்; விசாரணை தீவிரம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனர்களுக்கு விதிமுறைகளை மீறி விசா வாங்கிக் கொடுத்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து நேற்று (25ம் தேதி) டில்லி வந்த கார்த்திக் சிதம்பரம் இன்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்