கரம், சிரம், புறம் நீட்டாதேன்னு எழுதிவச்சியும் கேட்கலனா.......
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கரம், சிரம், புறம் நீட்டாதீர் என பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும். இது என்ன சட்டமா என அலட்சியமாக நினைத்தால் இது தான் நிலை.
பல வருடங்களுக்கு முன் இதே சாலையில் தலையை நீட்டி எச்சில் துப்பியவருக்கு தலைநசுங்கி பிய்த்துக்கொண்டு போனது என்பது பழைய செய்தி.
சித்தூரில் இருந்து வேலூர் வரும்போது.,.
அந்தப்பெண் கைகளை வெளியே நீட்டியபடி வந்திருக்கிறார்...
அப்போது எதிரே வந்தவாகனம் அவரதுகைமீது மோதியதில் கைத்துண்டாகி சாலையில் விழுந்துள்ளது. எனவே உஷாராக இருங்கள் மக்களே.
ஜன்னல் ஓர இருக்கைகள் ஆபத்து அதிகம்.
செய்தியாளர்
பா. கணேசன்