கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே கோர விபத்து.

முகேஷ்

UPDATED: May 12, 2023, 6:46:23 AM

ரோஸ் மியாபுரதில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகர்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தது.. அதே சமையம் நாகர்கோயில் இருந்து நெல்லை நோக்கி டாடா சுமோ வாகனம் வந்து கொண்டிருந்தாது..

நாகர்கோயில் அடுத்த வெள்ளமடம் அருகே வரும்போது இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி. 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended