கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது....!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ,இளவனாசூர் , கோட்டை களமருதூர் , திருநாவலூர் , செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய கனமழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது.
கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்.