• முகப்பு
  • district
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது....!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது....!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ,இளவனாசூர் , கோட்டை களமருதூர் , திருநாவலூர் , செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய கனமழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended