ஜெயக்குமார் ஆதரவாளர்களும் பதில் முழக்கம் எழுப்பியதால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஜெயக்குமார் ஆதரவாளர்களும் பதில் முழக்கம் எழுப்பியதால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.