ஜெயக்குமார் விடுதலையாகிறார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் விரைவில் விடுதலை ஆகிறார். இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நிபந்தனை

VIDEOS

RELATED NEWS

Recommended