- முகப்பு
- ஜெயக்குமார் விடுதலையாகிறார்.
ஜெயக்குமார் விடுதலையாகிறார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை :
நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் விரைவில் விடுதலை ஆகிறார்.
இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நிபந்தனை