• முகப்பு
  • world
  • ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இவர் மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார் அப்பொழுது மர்ம நபரால் சூடப்பட்டார், மார்பின் மீது குண்டு பாய்ந்து கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended