கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜப்பானில் கடும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டோக்கியோ மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள 3.07 கோடி மக்களை,
வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதை தொடர்ந்து அரசு ஊழியர்களும் மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருளில் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
செய்தியாளர் பாஸ்கர்