Author: THE GREAT INDIA NEWS

Category:

சீர்காழி : சீர்காழி மேல வீதியில் உள்ள ச.மு.இ.என்னும் தொடக்கப்பள்ளியில் சுமார் 280 குழந்தைகள் படித்து வருகின்றனர் , இப்பள்ளியில் உள்ள கழிவறைகள் மிகவும் சுகாதார மற்ற நிலையில் உள்ளது .கழிவறையில் கதவுகள் இல்லாதால் பெரும்பாலான குழந்தைகள் அங்கு‌ செல்வதற்கு அச்சத்துடன் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் 280 குழந்தைகள்‌ படிக்கும் பள்ளியில் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே மதிய சத்துணவு சாப்பிடுவதால் மீதமுள்ள‌ பொருட்கள் எங்கு போகிறதோ தெரியவில்லை. இதனை சம்பந்தபட்ட‌ கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் செல்வராஜ். #குற்றம் #கல்வி #சீர்காழி #பள்ளிகுழந்தைகள் #schoolchildrens #bathroom #சத்துணவு

Tags:

Comments & Conversations - 0