Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாக முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆரு பேருக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பு அவர்களது வழக்கிலும் முன் மாதிரியாக சுட்டிக்காட்டப்படும். பேரறிவாளன், சிறையின் நன்னடத்தை விதிகளைப் பின் பற்றி நடந்தது தொடர்பான விஷயங்களும் அவரது விடுதலை விவகாரத்தில் கருத்தில் கொள்ளப் பட்டது. இது போல் மற்ற 6 பேரின் விடுதலை விஷயத்திலும் கருத்தில் கொள்ளப் படும் என தெரிகிறது. பேரறிவாளனுக்கு வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முருகன் உள்ளிட்டோர் இந்திய குடிமக்கள் இல்லை என்பதால், அவர்களுக்கு விடுதலை வழங்கப் படுவதில் சட்டச் சிக்கல் எழலாம் என்றும் கூறப்படுகிறது. செய்தியாளர்: க. துர்கா மதன்குமார்

Tags:

#perarivalanrelease #perarivalan #murugan #nalini #ravichandran #robertbayaas #santhan #jeyakumar #rajivgandhideath ##இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #rajivgandhideathcause #rajivgandhideathcauseaccused #6morelikelytobereleasedinRajivGandhi murder case
Comments & Conversations - 0