லஞ்சம் குறித்து புகார் அளிக்க ஆந்திராவில் புதிய செயலி அறிமுகம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆந்திராவில் ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ற ஏசிபி 14400 செயலியை அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
லஞ்சம் கொடுப்பதை நேரடியாக வீடியோவாக பதிவு செய்து அதை செயலியில் ஏற்றினால் புகார் எண் வரும் அந்த புகார் என்னை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் . இப்போது ஆண்ட்ராய்டு போனில் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.