• முகப்பு
  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள இந்திய கடற்படை வீரர்கள் விண்ணப்பித்தனர் !

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள இந்திய கடற்படை வீரர்கள் விண்ணப்பித்தனர் !

Raje

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு கடற்படை வீரர்கள் தில்லியில் இருக்கும் உக்ரைன் தூதரகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அங்கிருக்கும் தூதரக பிரதிநிதி பிறகு பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பி வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended