• முகப்பு
  • india
  • UPI தொடர்பாக 30 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

UPI தொடர்பாக 30 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

UPI தொடர்பாக 30 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஃப்ரான்ஸ், அமீரகன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் UPI மூலம் இந்தியா ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended