- முகப்பு
- ரஷ்யாவில் உணவு பொருளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது
ரஷ்யாவில் உணவு பொருளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் ரஷ்யாவில் உணவுப்பஞ்சம் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருள்கள் விற்கும் அங்காடியில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் ரஷ்ய குடிமகன் ஒருவரது வீட்டுக்கு சராசரியாக வழங்கப்படும் உணவின் அளவை குறைக்க ரஷ்ய உணவு விற்பனை வியாபாரிகள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் அனைவருக்கும் சரிசமமாக உணவை பங்கிட்டு கொடுக்க முடியும் என்கிற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.