திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (24ம் தேதி) முதல் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமி நாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் பாஸ்கர்